Posts

Image
 இட்லி மீந்துவிட்டால் வீணாக்கிவிடாமல் அதனை உதிர்த்து ஏலக்காய்ப் பொடி போட்டு ஆவியில் வேக விட்டு சர்க்கரையும், தேங்காய்த் துருவலையும் சேர்த்தால் சுவையான இட்லிப் புட்டு தயார்.